அமுதசுரபி

'புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்!'- பாரதி

Friday, August 05, 2005

இன்னும் 5 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 5 நாள்களே பாக்கி. முந்துங்கள். கடைசி நேரத்தில் அவசரப்படாமல் முன்னதாகவே எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்

1 Comments:

Blogger மத்தளராயன் said...

அனுப்ப நினைப்பவன் கண்டிப்பா அனுப்புவான். அனுப்ப வேணாம்னு நினைக்கிறவன் கண்டிப்பா அனுப்ப மாட்டான். ஏன் இப்படி கெடந்து 8,7,6,5,4 ன்னு கவுண்டவுன் மாதிரி கத்துறீங்க?!!!

7:50 PM  

Post a Comment

<< Home