அமுதசுரபி

'புகப் புகப் புக இன்பமடா போதெல்லாம்!'- பாரதி

Monday, August 08, 2005

இன்னும் 2 நாள்களே பாக்கி

நகைச்சுவைக் கட்டுரையாளர்கள் கவனத்திற்கு, உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தச் சரியான வாய்ப்பு. அமுதசுரபி யும் அப்புசாமி சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை யும் இணைந்து நடத்தும் அமரர் தேவன் நினைவு நகைச்சுவைக் கட்டுரைப் போட்டிக்கு இன்னும் 2 நாள்களே பாக்கி. இதுவரை அனுப்பாதவர்கள், உடன் எழுதி அனுப்புங்கள்.

மேலும் விவரங்களுக்கு முந்தைய பதிவுகளைப் பாருங்கள்.

0 Comments:

Post a Comment

<< Home